காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துர்நாற்றம் வீசும் குளம்
ரங்கசாமி குளம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் முழுவதும் பாசி படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் இந்த குளத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதிகமாக பாசி படர்ந்துள்ளதால் இந்த குளத்தில் உள்ள மீன்கள் இறந்து வருகின்றன. எனவே குளத்தை தூர்வாரவும், பாசிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.