திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை
பூந்தமல்லி பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் குடிநீர் வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் நீண்ட தொலைவில் இருந்து வந்து இறங்கக்கூடிய பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்கும் சூழல் அமைகிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடி நீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




