காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அசுத்தமான தண்ணீர்
செவிலிமேட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமானுஜர் கோவில் அருகே, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமானுஜர் கோவில் அருகே உள்ள சாலக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரதராஜபெருமாள் பெருமாளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இப்படி சிறப்பு வாய்ந்த கிணற்றை சுற்றிலும் அசுத்தமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.