திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை வேண்டும்
ஆவடி, நந்தவனமேட்டூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மனோ
ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் காந்தி தெரு வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (55) ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையை கடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. இந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




