திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாமதம் ஏன்?
பள்ளிப்பட்டு, கோண சமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்திமாஞ்சேரி பேட்டை வழியாக, திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கோண சமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்திமாஞ்சேரி பேட்டை வழியாக திருத்தணிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் கால தாமதமாக சென்று வருவதால் வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பஸ்சை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




