காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏன் இந்த பாரபட்சம்?
குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் ஊராட்சி செயலர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் 5 முதல் 10 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியில் இருப்பவர்களை ஏன்? பணி மாறுதல் செய்யவில்லை. அரசு விதிகள் அனைவருக்குமா?, இல்லை குறிப்பிட்ட ஒரு சில ஊராட்சி செயலர்களுக்கு மட்டுமா? கிராம நிர்வாக அலுவலர்கள் 3 ஆண்டுகள் ஒரே கிராமத்தில் பணி செய்து முடிந்ததும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்வது போல், ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி செயலர்களை மாற்ற செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?