திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆவடி - பூந்தமல்லி சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி - பூந்தமல்லி சாலையில் தீயணைப்பு நிலையம் செல்லும் சாலை முகப்பில் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதன் மீது சிலர் ஆக்கிரமித்து இரவு நேர கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். கடை நடத்துபவர்கள் கால்வாயின் பக்கவாட்டில் உள்ள சுவர் துவாரங்களை அடைத்து விடுவதால் கட்டிடக்கழிவுகள் மழை நீர் வடி கால்வாய்க்குள் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.





