திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி வேண்டி விண்ணப்பம்
பள்ளிப்பட்டு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். மாலையில் 4.10 மணிக்கு பள்ளி விட்டதும் மாணவிகள் இங்குள்ள மூன்று சாலை சந்திப்பில் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். எனவே மாலை நேரத்தில் கூடுதல் பஸ் விட வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





