திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் குழாய் சேதம்
பொன்னேரி சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டி 10 நாட்கள் ஆகியும் அது மூடப்படாமலே உள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி தருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?




