திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எப்போது திறக்கப்படும்?
பேரம்பாக்கம் பஜார் வீதி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பஜார் வீதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மப்பேடு காவல் நிலையம் சார்பில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காவல் உதவி மையம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதன் காரணமாக பேரம்பாக்கம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அப்பகுதி மக்களின் சட்டப் பிரச்சனைகள் மற்றும் குறைகளை போலீசாரிடம் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பேரம்பாக்கம் பஜார் வீதியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த காவல் உதவி மையத்தை உடனடியாக திறந்து வைத்து அதில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





