காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
`நடவடிக்கை எடுக்கப்படுமா?
வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊத்துக்காடு கிராமத்தில் தேவி ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருமணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் அபிஷேக கட்டணம் போன்றவை அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலின் சார்பில் திருமணம் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.