காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: தனராஜ்
வாலாஜாபாத் அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னையன் சத்திரம் கிராமம், காமராஜர் நகர் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைக்கும் இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் சாலை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.