காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சிமெண்ட் பலகை
குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மணி
குன்றத்தூர் பகுதியில், தாம்பரத்திலிருந்து ஆவடியை நோக்கி செல்லும் பாதையிலுள்ள சிமெண்ட் பலகை ஆங்காங்கே சரிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகளுக்கு இடையில் இடைவெளி இருப்பதால் அடிக்கடி பலகை சரிந்து பள்ளம் ஏற்படுகிறது. அப்பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் சிரமப்படும் சூழ்நிலை அமைகிறது. பாலத்தை விட்டு இறங்கி சாலையில் செல்லலாம் என்றால் அப்பாதையில் செல்லும் வாகனங்களின் வேகம் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. இடைவெளியை சிமெண்ட் பூசி அடைத்தால் ஓரளவுக்கு நிரந்தர தீர்வு காணலாம்.