காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருளில் மூழ்கும் சாலை
குமணன் சாவடி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ராஜன்
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடியிலிருந்து மாங்காடு, குன்றத்தூர் செல்லும் சாலை போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் நிறைந்து காணப்படுகிறது. கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம், பட்டு கூட்டு சாலை போன்ற இடங்களுக்கு தினமும் இரவு நேரத்தில் அதிகமான மக்கள் இந்த சாலையில் பயணிக்கிறார்கள். ஆனால் மின் விளக்குகள் தட்டுப்பாட்டால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.