திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விளக்கு வசதி செய்து தரப்படுமா?
பேரம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உயர் கோபுரம் மின் விளக்கு ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. மேலும் பஸ் நிலையத்திற்கு உள்ளேயும் மின்விளக்கு வசதி கிடையாது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பேரம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.




