காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போலீஸ் பற்றாக்குறை
சோமங்கலம், மணிமங்கலம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்கள் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள் சேர்க்கப்பட்டு தாம்பரம் மாநகர கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரு காவல் நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும், மேலும் இரவு ரோந்து பணியில் போலீசார் சரியான முறையில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே மேற்கூறிய காவல் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் போலீசார் அமர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?