திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரும் பணியில் சிக்கல்
புட்லூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: செந்தில் குமார்
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ ஆதிபுராணீஸ்வரர் மற்றும் அருள்மிகு ஶ்ரீ எட்டி அம்மன் கோவில் குளத்தில் தூர்வாரரும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது கரைகளை மடுடுமே பலப்படுத்தி விட்டு குளத்தை முழுவதுமாக தூர்வாராமல் சென்றுவிடுகின்றனர். மேலும் குளத்தின் ஒரு பகுதி கரையயும் அக்கம்பக்கத்தினர் உடைத்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு நிறந்தர தீர்வு காண வேண்டும்.




