காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
யாருக்கும் பயன்படாத மணிக்கூண்டு
பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கார்த்திக்
காஞ்சீபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பயணிகள் தங்கள் பஸ்சுக்கான பயண நேரம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின் பேரில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த மணிக்கூண்டு பழுதாகி பல மாதங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மணிக்கூண்டை சரி செய்து தர வேண்டும்.