திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கசிவு
ஆவடி திருமுல்லைவாயில், இந்திரா காந்தி நகர் கிழக்கு, டி.ஆர்.ஆர் தெரு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில், இந்திரா காந்தி நகர் கிழக்கு, டி.ஆர்.ஆர் தெருவில் கடந்த பல மாதங்களாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் மூடியிலிருந்து கழிவு நீர் கசிந்து வருகிறது. இப்படி வெளியேறும் கழிவு நீர் சாலை முழுவதும் தேங்கும் சூழல் அமைகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





