திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீர்வு கிடைக்குமா?
திருத்தணி கார்த்திகேயபுரம் கிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கார்த்திகேயபுரம் கிராமத்தில் இருக்கும் 21 மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு பயணம் என்பதே ஆபத்தாக மாறிவிட்டது. திருத்தணி முருகன் கோவில் நடைப்பெறுகின்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாக்கு பொது மக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்கள் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குரங்குகள் பல வருடங்களாக இடையுறு செய்து கொண்டு இருக்கிறது. அதனால் இந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்.




