காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரங்களாள் இடையூறு
படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாம்பரம் செல்லும் சாலை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெட்டப்பட்டு வரும் மரங்கள் சாலையின் நடுவில் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையில் இருப்பக்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் எச்சரிக்கை பலகை வைத்தும் மரங்களை அகற்றும் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.