திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆவடி நேருபஜாா் நம்பெருமாள்பேட்டை 3-வது தெரு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: குமார்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேருபஜாா் நம்பெருமாள்பேட்டை 3-வது தெருவை சுற்றி உள்ள கடைக்காரா்கள் சிறுநீா் கழித்து வருகின்றனர். இதனால் தெருமுழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசி வருகிறது. தெருவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்லும் அறுவறுக்க தக்க செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சுகாதாரசீா்கேட்டுக்கு வித்திடும் இது போன்ற செயல்கள் மீண்டும் தொடராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





