திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரும் பிரச்சினையும்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சாமிநாதன்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலையோரம் எப்போதும் கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. முறையான கால்வாய் வசதியில்லாததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அலுவலக வாசலில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பிரச்சனைக்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.





