காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் பரவும் அபாயம்
அய்யம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை எதிரே மாட்டு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் இறந்த மாட்டின் குடல், கழிவு, ரத்தம் என அனைத்தும் அவ்வழியே செல்லும் மழை நீர் கால்வாயில் போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே தொற்று நோய் பரவுவதற்கு முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்