திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர் பிரச்சினை
மீஞ்சூர் வாயலூர் பகுதி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: தெருமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வாயலூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்து உள்ளதால் குடிநீர் உவர்ப்பாக மாறியுள்ளது. இந்த நீரை குடிக்க முடியாமலும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.தண்ணீர் பிரச்சினை




