திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் இருக்கும் புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் காக்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்ற சம்பவங்களை தெரிவிக்க சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்கு தான் சென்று வருகிறார்கள். பொதுமக்களின் சிரமங்களை போக்க உடனடியாக காவல் நிலயத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.





