மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மருத்துவர்கள் வேண்டும்
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திருவெண்காடு, வள்ளுவக்குடி, காத்திருப்பு, திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், நல்லூர், குன்னம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மதியம் 2 மணிக்கு மேல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலையத்தில் பணியாற்றாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கொண்டு இயங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் சீர்காழி.