காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வாக தொங்கும் மின்சார் கேபிள்
காலூர் கிராமம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ராமகிருஷ்ணன்
காஞ்சீபுரம் அடுத்த காலூர் கிராமத்தில் வயல் வெளியில் உள்ள மின்கம்பத்தின் மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. கைகளால் எளிதில் தொட்டுவிடும் நிலையில் இருக்கும் மின்சார வயர்களால் காலநடைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.