காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயும் பிரச்சினையும்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மீனாட்சி நகர் செல்லும் வழி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பயணிகள்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மீனாட்சி நகர் செல்லும் வழியில் மாந்தி அம்மன் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் சேர்ந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு போன விஷ ஜந்துக்கள் உலாவி வருகின்றன. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.