காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கார்த்திக்
காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில், கைலாசநாதர் திருக்கோவில், உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.