காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து காவலர் நியமிக்கப்படுவாரா?
பூந்தமல்லி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: வி.வெள்ளைச்சாமி
காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து வேலப்பன் சாவடி செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரில் இருக்கும் சாலையை பொதுமக்கள் கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்கை தேவை.