காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம் போல் தேங்கும் மழைநீர்
வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ரவி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் செங்கல்வராயன் நகரில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதியை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டில் புகுந்து விடுகிறது, மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாத்தால் மிகவும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் பிரச்சனையை சரி செய்து, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.