காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துர்நாற்றத்தால் அவதி
ராஜாஜி காய்கறி சந்தை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: செல்வகுமார்
காஞ்சீபுரம் மாவட்டம் ராஜாஜி காய்கறி சந்தையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் வியாபாரிகளும், பொது மக்களும் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.துப்புரவு பணியாளர்களிடம் சீரான முறையில் குப்பைகளை அகற்ற எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சந்தையில் கழிவு நீர் தேங்கி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.