காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணி முடிவடையுமா ?
காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சரஸ்வதி
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் தெரசாபுரத்தில் சாலை அமைப்பதற்காக மண் தோண்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்படாமல் தோண்டிய இடத்தில் மண்ணை நிரப்பிவிட்டு சென்றனர். தற்போது மீண்டும் சாலை அமைப்பதற்காக மண்ணை தோண்டி நிலையில் இன்னும் அமைக்கவில்லை. மழை காலங்களில் மக்கள் வெளியே சென்றால் சேற்றில சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீக்கிரம் அமைத்திட பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.