காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடரும் காத்திருப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: P.Maharaja
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்தில் அதிகாலை வேளையில் பஸ் ஏறும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒரு பஸ் மட்டுமே வருகிறது. அதுவும் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், பிராட்வே செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?