காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மந்தமாக நடக்கும் மேம்பால பணி.
வண்டலுர் வாலாஜாபாத், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: குமார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே வண்டலுர் வாலாஜாபாத் சாலையிலுள்ள படப்பை பஜார் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சில மாதங்களாகவே மிகவும் மந்தமாக நடக்கும் மேம்பால பணியால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?