காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?
குமணன் சாவடி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: அகிலன்
குன்றத்துர், மாங்காடு, பூந்தமல்லியை சேர்ந்த மக்கள் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ் ஏறி வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் மக்கள் பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் ஷேர் ஆட்டோவையே நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.