திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடிகள் பராமரிக்கப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கூத்தாநல்லூரிலிருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில், பழையனூர், நாகங்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டுகளும் அமைக்கப்பட்டது. ஆனால், நாகங்குடி, பழையனூர், புனவாசல் பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் விழுந்து சேதடைந்து உள்ளது.. அதனால், விழுந்து கிடக்கும் மரக்கன்றுகளை மீண்டும் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று .பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , வடபாதிமங்கலம்.