காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்களின் நலன் கருதி...
மாங்காடு, குன்றத்தூர் வழியாக தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முருகன்
மாங்காடு, குன்றத்தூர் வழியாக தாம்பரத்திலிருந்து பூந்தமல்லிக்கு(தடம் எண்: 66) பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலுவலக நேரமான காலை வேளையில் மேற்கூறிய பஸ்சானது கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ்சில் தொங்கிகொண்டு வருகிறார்கள். பஸ் செல்லும் பாதையில் போக்குவரத்து போலீசார் இருந்தும் மாணவர்களை கண்டிக்க மறந்துவிடுகிறார்கள். இதற்கு மாற்று தீர்வாக அலுவலக நேரங்களில் (தடம் எண் : 66) பஸ்சின் என்ணிக்கையை அதிகரித்து சீரான இடைவெளியில் பஸ்கள் இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும்.