காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் அலங்கோலம்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: அசோக் குமார்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலுள்ள பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவின் நுழைவு பகுதியில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருவதால் அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் தெருவிற்குள் நுழையும்போதே பெரும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதோடு, மேலும் குப்பைகள் கொட்டப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.