திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டில் இல்லாத நிழற்குடை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் உள்ள தபால் நிலையம் எதிரே இருக்கும் நிழற்குடை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த நிழற்குடையானது அசுத்தமாகவும், யாருக்கும் உபயோகம் இல்லாமலும் இருக்கிறது. பயன்பாட்டில் இல்லாமல் வெறும் காட்சி பொருளாகவே இருக்கும் நிழற்குடையை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.