காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் வேண்டுகோள்
காஞ்சீபுரம் மாவட்டம் கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முருகன்
காஞ்சீபுரம் மாவட்டம் கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் பெரும் சிரமத்துக்கு இடையே பள்ளியை அடைகின்றனர். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் மேற்கூறிய இடத்தில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.