காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காலி இடத்தில் துர்நாற்றம்
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி அருகே திரையரங்கம் அருகே, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி அருகே திரையரங்க அருகில் காலி இடம் உள்ளது. இரவு நேரத்தில் ஆண்கள் சிலர் இந்த இடத்தில் சுறிநீர் கழிக்கிறார்கள். இதனால் அந்த இடத்தை கடந்து செல்லும் பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள். எனவே காலி இடத்தில் ''இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்'' என்னும் விளம்பர பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.