திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாய்மார்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்ட பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்ட பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்களுக்கு வசதியாக தாய்மார்கள் பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையயானது முறையான பராமரிப்பு இல்லாமல் பூட்டிய நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக் தாய்மார்கள் பாலூட்டும் அறை மீண்டும் பயன்பாட்டுக்கி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்களும், தாய்மார்களும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.