காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம் தூர்வாரப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதி காமாட்சி திருநீலகண்டேஸ்வர் கோவில், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் ஆதி காமாட்சி திருநீலகண்டேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்குள் உலாவுவதற்கு வழி வகுக்கிறது. எனவே கோவில் குளத்தை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.