திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு அருகே, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு அருகே மேல்மணம்பேடு பஞ்சாயத்துக்குட்பட்ட மோதிரம்பேடு, பாலாஜி நகர், மீனாட்சி நகர் மற்றும் சீனிவாசா நகர் போன்ற பகுதிகளில் பெயர் பலகை இல்லை. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு புதிதாக வருபவர்கள் முகவரி தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. எனவே பெயர் பலகை அமைப்பதற்கு நடவடிக்கை தேவை.