காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்களும் குரங்குகளும்
காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: நாகராஜன்
காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் மற்றும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மருத்துவமனைக்குள் வந்தாலே குரங்குகள் பொருட்களை தூக்கி கொண்டு ஓடி விடுகிறது. நாய்கள் கடிக்க பாய்வதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயந்து கொண்டு மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள். மேற்கூறிய பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை தேவை.