காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து செங்கல்பட்டு, வண்டலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளால் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?