திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருள் நிறைந்த பஸ் நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் எதிரே, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் எதிரே உயர் கோபுர மின்விளக்கு ஒன்று உள்ளது. இது கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் வரும் பெண் பயணிகள் அச்சப்படும் சூழ்நிலை அமைகிறது. பஸ் நிலையமானது இருள் நிறைந்து காணப்படுவதால் அந்த பகுதியிலுள்ள கால் நடைகள் பஸ்சில் மோதும் சம்பவங்களும் நிகழ்கின்றன. பஸ் நிலையத்தில் மீண்டும் வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?