காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை தேவை, அவசியம் தேவை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் செங்கல்வராயன் நகர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மணிவண்ணன்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் செங்கல்வராயன் நகர் பகுதியில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேர பயணத்தை தவிர்த்து வருகிறார்கள். மேலும் மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவுகின்றன. எங்கள் பகுதியிலுல்ள மேற்கண்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?